உணர்வே சந்தோஷம்

கலைந்து போன
கனவுகள் எல்லாம்
நிஜங்களாய் மாறி
நிகழ்வுகளாகும் நேரம்
ஆழ் மனதில் தோன்றும்
அற்புத உணர்வு. .

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (20-Oct-18, 4:15 pm)
பார்வை : 454

மேலே