வேதம் தெரிஞ்சிருந்தா

வேதம் தெரிஞ்சிருந்தா
***************************************

வேதம் தெரிஞ்சிருந்தா வெறும்பயநான் ஓதுவேன்
ஓதும் பெரியவுக ஓதியதைத் தேடுவேன்
ஏதும் தெரியலையே எப்படிநாந் தேறுவேன்
போதும்டா பொலம்பும் பொழப்பு !

(பாமரர் பேச்சுவழியில் )

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Oct-18, 10:36 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 42

மேலே