வேதம் தெரிஞ்சிருந்தா
வேதம் தெரிஞ்சிருந்தா
***************************************
வேதம் தெரிஞ்சிருந்தா வெறும்பயநான் ஓதுவேன்
ஓதும் பெரியவுக ஓதியதைத் தேடுவேன்
ஏதும் தெரியலையே எப்படிநாந் தேறுவேன்
போதும்டா பொலம்பும் பொழப்பு !
(பாமரர் பேச்சுவழியில் )