நீ எங்கே

சலனமில்லா இலை…
அந்திமக் காலத்தை
நினைவூட்டும் இருள்…
அமைதியாய்
ஒற்றை வானம்…
விழியோரம்
நீர்ப்படலம்…
நீ எங்கே?
சலனமில்லா இலை…
அந்திமக் காலத்தை
நினைவூட்டும் இருள்…
அமைதியாய்
ஒற்றை வானம்…
விழியோரம்
நீர்ப்படலம்…
நீ எங்கே?