நீ எங்கே

நீ எங்கே

சலனமில்லா இலை…

அந்திமக் காலத்தை
நினைவூட்டும் இருள்…

அமைதியாய்
ஒற்றை வானம்…

விழியோரம்
நீர்ப்படலம்…

நீ எங்கே?

எழுதியவர் : அருள்.M.வர்மன் (30-Oct-18, 9:09 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 204

மேலே