நீ எங்கே
சலனமில்லா இலை…
அந்திமக் காலத்தை
நினைவூட்டும் இருள்…
அமைதியாய்
ஒற்றை வானம்…
விழியோரம்
நீர்ப்படலம்…
நீ எங்கே?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

சலனமில்லா இலை…
அந்திமக் காலத்தை
நினைவூட்டும் இருள்…
அமைதியாய்
ஒற்றை வானம்…
விழியோரம்
நீர்ப்படலம்…
நீ எங்கே?