En thanthai

கடன் சுமை கழுத்தை நெறிக்கும்
தருணத்திலும்
பலர் தடுத்தும்
கல்வி கண் கொடுத்தவனே!
உனக்கு கடன் பட்டவள்
நான் மட்டுமே!!
பெண் பிள்ளை சுமை
என்றனர் பலர்
நீ அல்லவா
சுகமாக எண்ணினாய்!!!
என்னவென்று சொல்வேன்
என்மீதான
உன் நம்பிக்கையை....!
நீ அல்லவா
என் எதிர்காலத்தை
ஒளிமயமாக்கும்
கடவுள்....!!!!!

எழுதியவர் : Sangee (2-Nov-18, 2:35 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 77

மேலே