மொட்டொன்று அவிழாமல்

மொட்டொன்று அவிழாமல்
மூடிக் கிடந்தது மௌனமாய்
பட்டுக் கரத்தால் அவள் தொட்டாள்
சட்டென்று மலர்ந்து நன்றி நவின்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Nov-18, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே