என்னவள்
என் மனமாம் நீல வானில்
வசந்தத்தின் ஆடிவரும் மஞ்சள் நிலவடி நீ
அந்த நிலவின் குளிரல்லவோ
என்மீது விழும் உந்தன் மலர்விழிப் பார்வை