இளமைக்கு இரை

ஆவின் பால் நம் நாவிற்கு சுவைதான்
அத்தையின் மகள் நம் ஆண்மைக்கு இரைதான்
கொத்தாக இருக்கும் கொலையான ஈச்சம்
கொல்லையில் இருந்தால் வீட்டிற்கு அழகுதான்
பாதுகாப்பாக சுற்றம் பக்கத்தில் இருந்தால்
பன்னெடுங்காலம் வாழ்வது இனிது தான்
அழகான ஒருவள் ஆற்றலோடு வாய்த்தால்
ஆனந்த இல்லம் அமைவது இயற்கை தான்
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (16-Nov-18, 9:28 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 270

மேலே