நிலமோ நஞ்சை யா - - - - பாமர பேச்சில் - - -

நிலமோ நஞ்செய் யா - - - ( பாமர பேச்சில் ) - -
*****************************************************************

நெலமோ நஞ்செய்யா நெல்லு வெதச்சமையா
களையே வெளைஞ்சுவந்தா வீடே வெளங்கிடுமா ?
கூடாப் பலனுக்கா கூடெடுத்தோம் கூத்தையா
தேடாமப் பெய்யி மழையா !

(கிராமத்து பாமர பேச்சு வழியில் )

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Nov-18, 6:21 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 53

மேலே