ஒரேயொரு வாசகி

முற்றத்தில் வளர்ந்து படர்ந்த
கற்றை கொண்டை நெல்லி மரத்தை
ஒற்றையாய் தாங்கும் ஒல்லி தண்டுபோல

நூலில் ஏறாதென அறிந்தும் கூட
நூறுநூறாய் கவிகளை புனைவதற்க்கு
நூலிழை நம்பிக்கையாய் நான்பெற்றது
ஒரேயொரு வாசகி

எழுதியவர் : (10-Dec-18, 10:34 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 95

மேலே