எழுதாத கவிதைகள்
அன்பே
இதுவரை எழுதிய எந்த
கவிதையும் உன்னை
வந்தடையவில்லை!
எழுதப்படாத கவிதைகள்
என்னை வாழவிட்டதில்லை!!
இடையூறுகளின் இடையில்
இருளில் வலம் வரும்
இந்த கவிதைகள்
காத்திருப்பது எந்த வெளிச்சத்திற்காக?...
அன்பே
இதுவரை எழுதிய எந்த
கவிதையும் உன்னை
வந்தடையவில்லை!
எழுதப்படாத கவிதைகள்
என்னை வாழவிட்டதில்லை!!
இடையூறுகளின் இடையில்
இருளில் வலம் வரும்
இந்த கவிதைகள்
காத்திருப்பது எந்த வெளிச்சத்திற்காக?...