பாராட்டு...யாருக்கு..?

உன்னால்......
வார்த்தைகளாகவும், வரிகளாகவும்....,
பொருளாகவும்......உருவான.....
என் கவிதைகளை.......,
படித்துப் பாராட்டாத.....ஆளில்லை,
உனைத்தவிர...!

எழுதியவர் : கு. காமராஜ் (25-Aug-11, 6:07 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 553

மேலே