நண்பனின் மரணம் உண்மை சம்பவம்

குளிர் காலை- சூரியன் உதிக்கும் வேலை,
ரம்மிய சாலையில் , உடல்சீர்க்கு உடல்நடுங்க நடைபோட்ட முதியவன்.

முச்சந்தி மதிலில் சுவரொட்டி காண்கிறான்,
மரண அறிவிப்பு என மனம் அறிய ,அருகில் செல்கிறான்,
பயம்கொண்ட பதற்றத்துடன்,

வயதுமூப்பினால் கண்கலங்களாய் தெரியவே -கண்ணை
உறுத்தி வருத்தி பார்க்கிறான்,

"கண்ணில் நீர் வடிகிறது"

--*உறுத்தி பார்த்ததால் அல்லது பார்த்தது உருத்தியதால் கண்ணீரோ?*--

என,விடைதெரியாது கடந்து சென்ற நான்.

விடை :- அந்த முதியவன் இந்த இளைஞனை பாதித்தான்,
என் நட்புகளின் எதிர்கால பிரிவுகளை நான் எப்படி தாங்கப்போகிறேன்,
என எண்ணவைத்தான்.

உங்களின் நட்பு
மணிவேல் முருகன்

எழுதியவர் : manivel murugan (13-Jan-19, 3:02 am)
சேர்த்தது : மணிவேல்
பார்வை : 358

மேலே