மனத் தென்றலே மார்கழி நீ
இயற்கை எனினும் இறைவன் எனினும்
செயற்கை தழுவாத என்னவ ளாய்நீ
கயற்கண் மொழிசொல் வதுஎன்ன வென்று
இயற்றமிழே நீசொல் லடி !
முத்தேநீ ஓடிவா முத்தமொன்று தந்திடுவேன்
வெட்கப் படாமல்நீ வா
ஓபூங் கொடிபுன்ன கைப்பூங் கிளிமனத்
தென்றலே மார்கழி நீ