துள்ளி வருகுது வேல்

துள்ளி வருகுது வேல்
~~~~~~~~~~~~~••~
நேருக்கு நேர் வீரமாய் மோதாமல்
மறைந்திருந்து தற்கொலைப்படையால்
மண்ணின் தவப் புதல்வர்களின் உயிர்
மாய்த்தாய் வீரமற்ற கோழையே
வாளாயிருப்பர் என எண்ணினாயோ?
தனயர்களை இழந்து வாடும் அன்னையின் துயர் துடைக்க
புறப்படுவர் ஆயுதம் தாங்கிமிக விரைவில்! ஏவிய புல்லர்களே!
எண்ணிக் கொள்ளுங்கள் உங்கள்
உயிர் உலகில் வாழப்போகும் வினாடிகளை¡
துள்ளி வருகுது வேல் !

எழுதியவர் : சாந்தா வெங்கட் (17-Feb-19, 9:53 am)
சேர்த்தது : சாந்தா
பார்வை : 1892

மேலே