காதல்
என் மனமும் உன் மனமும்
கடலில் கலந்த ஆறுபோல்
சங்கமித்து நம்மனம் என்றானபின்
நாம் தேடுவது இனி உண்டா என்றான்
அதற்க்கு காதலியவள் கூறினாள்
'உண்டன்பே, நம்மனத்தில் அரும்பி
துளிர்விட மற்றோர் மனம் , வாரிசாக'
என்றாலே காதலுக்கு உபதேசமாய்.