மிளகாய் பவுடர்

பாராது நீ சென்றால் என் நெஞ்சில் பாரமடி
சேராது கூடாது நீ சென்றால் சோகமடி
நீ இருந்தால் இவையனைத்தும் தவிடுபொடி
யேய் தோசைக்கு வைப்பாங்க காரப்பொடி,
குழம்புல போடுவாங்க மிளகாய்ப்பொடி..

எழுதியவர் : தரன் சேகர் (24-Feb-19, 3:17 pm)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : milagaay pavudar
பார்வை : 69

மேலே