இப்படியும் மனிதர்

பிறர் குறைகளையே
கண்டு மகிழ்ந்து அதையே
தமக்கு சாதகமாய் வைத்துக்கொண்டு
வாழ்வோர் தம் குறைகளை ஒருபோதும்
காண எண்ணாமலிருப்பதேனோ
கண்ணாடிமுன் அழகைப்பார்க்க
அது நம் முக அழகைமட்டுமே காட்டும்
நம் உள்ளத்தை அழகை நாம் மட்டுமே……….
அறிவோம் …………..
பிறரை நோக்கி குறைக் காணும் நாம்
நம் குறைகள் உணரும் நாள் …?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Feb-19, 3:14 pm)
Tanglish : ippadiyum MANITHAR
பார்வை : 143

மேலே