மனிதனாக இரு

மனிதனாக இரு!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

கோவிலில்
கும்பிடும்போது
இந்துவாக இரு !

மசூதியில்
மண்டியிட்டு தொழுகும்போது
முஸ்லீமாக இரு !

தேவாலயத்தில்
ஜெபம் செய்யும்போது
கிறிஸ்துவனாக இரு !

மனிதர்களே….
பொது இடங்களில்
செயல்படும்போது
மனித நேயமிக்க
மனிதனாக இரு !

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (26-Feb-19, 8:25 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 341

மேலே