விவசாயி
காய்ந்த வயிறும்
தேய்ந்த செருப்பும்
நெய்த நூலிலும் தைத்ததே
அதிகமான ஆடையும்
வேய்ந்தும் ஒழுகும்
வீட்டின் கூரையுமன்றி
விதைத்து விளைந்தறுத்தும்
வேறென்ன கண்டானிவன்?
✍️ தமிழ்க்கிழவி.
காய்ந்த வயிறும்
தேய்ந்த செருப்பும்
நெய்த நூலிலும் தைத்ததே
அதிகமான ஆடையும்
வேய்ந்தும் ஒழுகும்
வீட்டின் கூரையுமன்றி
விதைத்து விளைந்தறுத்தும்
வேறென்ன கண்டானிவன்?
✍️ தமிழ்க்கிழவி.