பாடம்

பறவைக்கும் உணவு
பகிர்ந்து கொடுக்கிறாள் தாய்,
பார்த்துத் தெரிந்துகொள்கிறான் பிள்ளை-
தாய்மைப் பாடம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Mar-19, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே