கற்பு

நிலவின் தன்னொளி ஆதவன் நிலவிற்களித்த
ஒளிப்பிரசாதம் ,அதுபோல் இறைவன்
பெண்ணிற்கே அளித்த வரப்பிரசாதம் கற்பு
கற்பில் நிலவாய் ஒளிர்பவள் பெண் அவள்
வாக்கிற்கு அடிபணியும் ஐம்பூதங்கள் தாமே
பெண்ணின் கற்பைக் காப்பது தன் வீரம்
என்று வாழ்பவன் வீரன் அதுவே அவன் காப்பு
ஆணின் கற்பு என்றறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Mar-19, 11:15 am)
Tanglish : karpu
பார்வை : 472

மேலே