ரோபோவாகிய நான் !

சிறு வயதில் தாய் சொன்ன படி ஆடி,பாடி நடந்தேன் குழந்தை ரோபோவாய்!
வளர்ந்தவுடன் தந்தை சொல்லின் படி பள்ளி,கல்லூரி படித்தேன் பருவ மகன் ரோபோவாக !
கல்லோரியிலும்,பள்ளியிலும் வெறும் புத்தகத்தை படித்தேன் படிக்கும் மாணவன் ரோபோவாக !
இப்பொழுது வேலைக்கு வந்தவுடன் சொன்ன வேலையை மட்டும் எந்திர ரோபோவாக !
சமூகத்தில் தன்னலம் ,தன குடும்பம் எவன் எப்படி போனால் என்ன என்று வாழ சொல்கிறார்கள் நகர மனித ரோபோவாக !
எனக்கும் கூட சிறு உணர்ச்சி ,ஒரு கேள்வி நிறைய பேர் அழிவுகளின் போதெல்லாம் காப்பாற்றாத கடவுளும் கூட வெறும் படைக்கும் ரோபோவோ என்று ...டாட்(dot )

எழுதியவர் : (2-Sep-11, 2:56 am)
சேர்த்தது : kalyana bharathi
பார்வை : 302

மேலே