கொடி பிடித்த மன்னரெல்லாம்

நாடாளும் ஒரு வேட்பாளரும் - சிறு
மாநிலம் ஆளும் குறு வேட்பாளரும்
தேர்தலுக்காக மகிழுந்தில் பவனி வர
மக்களெல்லாம் சாலை இருபுறம் தேங்கி நிற்க
ஓரிரு நாட்களுக்கு பொருத்துக் கொள்ள மாட்டீரோ
கொடி பிடித்த மன்னரெல்லாம் கொக்கரித்து கூவ
அன்றைய தினத்திலே அழகர் ஆற்றுக்குள் செல்லனும்
வின்னவராய் இருந்தாலும் வாக்கு செலுத்தும்
மன்னவராய் இருந்தாலும் மக்களை காக்கும்
நல்லவர் வரும் போது காப்பதே கடமையாகும்.
- - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (29-Mar-19, 7:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 554

மேலே