நாடி பிடித்து

ஆளும் ஏகாதிபத்யம்
உழைக்கும் வர்கத்தின்
ரத்தத்தை உறிஞ்சிவிட்டு
நாடிப் பிடித்து
பார்க்கின்றதோ?
உயிர்துடிப்பு மிச்சம்
உள்ளதா என்று?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஆளும் ஏகாதிபத்யம்
உழைக்கும் வர்கத்தின்
ரத்தத்தை உறிஞ்சிவிட்டு
நாடிப் பிடித்து
பார்க்கின்றதோ?
உயிர்துடிப்பு மிச்சம்
உள்ளதா என்று?