நான் யார் தெறியுமா

நுணுக்கி புடைத்தேன்
இன்னொருவன்தன்
எலும்பினை...
மேலதிகாரம்
சாராயமும்
தோற்க்கும் ....
இந்த சாதியும்
புனர் வாழ்வு
புணர்ந்தது...
ரூபங்களையும்
குரூபங்களையும் மாற்றி.....
மீண்டும் மேலே
மீண்டும் கீழேயென ....
உடலற்று இரு
இருந்தும்
ருசிக்க மனமும் மனதின்
எலும்போடு தசையும்
சிவப்பு குருதியும்.....
மறந்து தான்
போகும்...
இட்டார் பெரியார்
இடாதோர்...?
புரியாதா உனக்கு
நான் மேனேஜர்....!

எழுதியவர் : சுரேஷ் குமார் (6-Apr-19, 2:50 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 64

மேலே