மாது என்னும் மது

மாது என்னும் மது
*********************
மாது என்னும் மதுவை ..
உண்ட வண்டினங்கள்...
மனம் களிர்ந்து நீராடுதடா..
உடல்
குரங்கென மாறுதடா..
மது கிடைக்கா வண்டினமோ..
மனம் வன்முறையை தூண்டுதடா..
களியாட பார்க்குதடா...
மந்தார தோப்புக்குள்ளே..
மதி மயங்கும் பொழுதினிலே..

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (9-Apr-19, 1:52 pm)
பார்வை : 129

மேலே