பலன்
மழைநீராய் நான் கண்ணீர்
சொரிய
மின்னலாய் உன் கைகள்
துடைக்க
அந்த நொடியில் ஆனந்தக்
கண்ணீர்
போதுமடா மகனே உன்னை
பிள்ளையாய்
பெற்றதன் பலன்..,
மழைநீராய் நான் கண்ணீர்
சொரிய
மின்னலாய் உன் கைகள்
துடைக்க
அந்த நொடியில் ஆனந்தக்
கண்ணீர்
போதுமடா மகனே உன்னை
பிள்ளையாய்
பெற்றதன் பலன்..,