கூடு தாண்டா குருவி

என்றும் உன் பிரியமாய்
இப்புவியில் ஏதோ
ஓர் ஓரமாய்
வாழ்ந்து முடித்திடவே
விரும்புகிறேன்
கூடு தாண்டா ஒரு
குருவியப் போல...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Apr-19, 2:26 pm)
பார்வை : 33

மேலே