அப்பா

இருந்தபோது சொன்ன
எதுவும் ஏறவில்லை

சொல்லித்தர ஆதரவு
இப்போது யாருமில்லை

இல்லை என்று தெரிந்தும்

ஏங்கும் மனம் அதுதான்

பெருந்தொல்லை அப்பா..,

எழுதியவர் : நா.சேகர் (11-May-19, 2:38 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : appa
பார்வை : 275

மேலே