சுழியம்
நான் எழுத நினைத்த
கவிதையை எங்கோ தொலைத்து
எங்கோ இதற்குமுன்
யாரோ தொலைத்த
கவிதையை
தினம் தினம்
எழுதி
என் சுயம் இழக்கிறேன்....
நான் எழுத நினைத்த
கவிதையை எங்கோ தொலைத்து
எங்கோ இதற்குமுன்
யாரோ தொலைத்த
கவிதையை
தினம் தினம்
எழுதி
என் சுயம் இழக்கிறேன்....