பிறை நிலவாய்

பிறை நிலவாய்
என்னை

வளைத்து விட்டாய்

இதழ் தேனை
அள்ளி

குடித்து விட்டாய்

மெள்ள கிடத்தி
மென்னுடல்

புகுந்து விட்டாய்

கருமேக மழையில்

நனைத்து விட்டாய்

கண்மூடி நானும்

எழுதியவர் : நா.சேகர் (25-May-19, 2:02 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pirai nilavaay
பார்வை : 366

மேலே