பேயே

பேய்மரம் என்று
பொய் சொல்லி
வெட்டிவிட்டனர் மரத்தை..

வந்துவிட்டது பேய்
ஊருக்குள்-
தண்ணீர்ப் பஞ்சம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-May-19, 6:50 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே