திரும்பவில்லை

வானுயர்ந்த கான்கிரீட்
குடியிருப்புகளின்
நிழல்கள் என்னை
தொடும் போதெல்லாம்
என் சிறுவயதில்
இங்கே தொங்கிக்
கொண்டிருந்த
ஆலமரத்து
விழுதுகளை
தேடிச் சென்ற
என் மனம்
இன்னும்
திரும்பவில்லை...!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jun-19, 1:14 pm)
Tanglish : thirumpavillai
பார்வை : 41

மேலே