புன்னகைக்கு புதுக்கவிதை நூறு

கண்ணசைவிற்கு ஒரு வெண்பா எழுதலாம்
கார்குழலுக்கு கம்பனின் விருத்தம் சொல்லலாம்
புன்னகைக்கு புதுக்கவிதை நூறு பொழியலாம்
வெண்ணிலவு பாவம் ஏங்கி நிற்கலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-19, 3:24 pm)
பார்வை : 93

மேலே