கற்பனை மெய் ஆகா
கற்பனை மெய் ஆகா
******************************************
கற்பனை மெய்யாகா ! மெய்யோ ஒருபோதும்
கற்பனை யாகாதே ! ஆய்ந்தே சிந்திக்க
கற்பனையோ கட்டுள் அடங்காது உண்மை
கற்பனைக் குள்ளடங்காது காண் !