கற்பனை மெய் ஆகா

கற்பனை மெய் ஆகா
******************************************

கற்பனை மெய்யாகா ! மெய்யோ ஒருபோதும்
கற்பனை யாகாதே ! ஆய்ந்தே சிந்திக்க
கற்பனையோ கட்டுள் அடங்காது உண்மை
கற்பனைக் குள்ளடங்காது காண் !

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Jul-19, 8:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 86

மேலே