தூக்கணாங்குருவி

கட்டிலுக்கு கால்வலியாம்...
நீயும் நானும் படுத்ததிலே...!
கருத்த மச்சான் கனவுகண்டேன்...!
பருத்திவிதை வெடிக்கக்கண்டேன்..!

இப்போ...
நீயில்லாம படுத்ததிலே...
நெஞ்சுக்குள்ள..நெருஞ்சிமுள்ளே..!

புடிச்சுவந்த விட்டிலிடம்...
வெளிச்சமில்லை..என்ன சொல்ல..!
ஒத்தையில இருக்கேனே...
தூக்கணாங்குருவி நானே...!!!

எழுதியவர் : ஷெரிப் (10-Jul-19, 8:08 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 264

மேலே