புன்னகைப் பூ

நட்டி நாள் பாக்கல......
நல்ல மண்தானோவென சோதிக்கல...........
நீர் தெளிச்சு பதம் பாக்கல......
ஊட்டமொன்னும் கொடுக்கல......
பக்குவம் ஏதொன்னும் செய்யல.....
பராமரிப்பு வேலையொன்னும் நடக்கல..........
ஆனாலும்,
பூக்கிறது புன்னகைப் பூ பார்வை ஒன்றிலே............!


வேல்விழி......

எழுதியவர் : வேல்விழி (12-Jul-19, 1:17 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 412

மேலே