தானாய்

இருளைத் தேடாதே
வெளிச்சம் போட்டு,
இருள்வரும் தானாய்
வெளிச்சம் போனால்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Jul-19, 7:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thaanaai
பார்வை : 112

மேலே