தேடித்தான் வரும்
தேங்கிக் கிடக்கும்
நீரைத் தேடிவரும்
நோய்க் கிருமியெல்லாம்..
தூங்கிக் கிடக்கும்
துணிவற்ற மனிதனைத்தான்
தேடிவரும்
தோல்வியெல்லாம்..
செயலில்லாமல்
சேர்ந்து கிடக்கும்
செல்வத்தைதான்
தேடிவரும்
கோடி கோடி
பாவமெல்லாம்...!
தேங்கிக் கிடக்கும்
நீரைத் தேடிவரும்
நோய்க் கிருமியெல்லாம்..
தூங்கிக் கிடக்கும்
துணிவற்ற மனிதனைத்தான்
தேடிவரும்
தோல்வியெல்லாம்..
செயலில்லாமல்
சேர்ந்து கிடக்கும்
செல்வத்தைதான்
தேடிவரும்
கோடி கோடி
பாவமெல்லாம்...!