காளான்

அம்மச்சி:- அடே பேராண்டி இங்கே வா...இந்தா முப்பது ரூபாய் , காய்க்கறி கடைக்கு போய் ஒரு மூனு பாக்கிட்டு மசுரும் வாங்கிட்டு வா...

பேராண்டி :- அது காய்கறி கடையில விக்கிறது இல்லை அம்மச்சி அது சவரக்கடையில கெடைக்கும் அதுக்கு காசு தேவை இல்லை அம்மணி இரு இதோ வந்துட்டேன்... (ஓட்டம் பிடித்தான்)

அம்மச்சி:- டேய்...டேய்...டேய். இங்கே வாடா மசுரும்னா காளான்டா ...சமையல் பண்ற காளான் அது சவரக்கடையில கெடைக்காது காய்க்கறி கடையில் தான் கெடைக்கும் போய் வாங்கியா

பேராண்டி:- ஐயோ அம்மச்சி அது குப்பையிலே மொளைச்சி கெடக்கு அம்மணி அதுக்கெதுக்கு காசு நான் போய் பறித்து வாரேன் இரு

அம்மணி:- ஐயோ... இவனுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே எப்பா நீ போடா நானே போய் வாங்கிக்கிறேன்

பேராண்டி:- ............!!!!

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 9:18 pm)
Tanglish : kaalaan
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே