தாய்

பூமித்தாய் ….. நம்மை எல்லாம் தங்குகிறாள்
நம்மைத் தாங்கி பெற்றாள் தாய்
பூமியைப்போல் பூமிக்கும் மேலாய்
தெய்வம் தேடி அலைவதேன்
இருக்கு இல்லை என்றெல்லாம் கூறி
நடமாடும் தெய்வங்கள் 'தாய்க்குலம்'
கண்டுகொண்டால் கோவில் ஏதுக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jul-19, 8:21 pm)
Tanglish : thaay
பார்வை : 776

மேலே