புத்தியின் புகலிடம் புத்தகம்

புத்தியின் புகலிடம் புத்தகம்
புத்தகத்தில் விரிவதோ சொற்கள்
சொல்லில் வளர்வது அறிவு
அறிவு ஆறாய் பெருகியோட
புத்தகமோ புத்தலை வெள்ளம்
அள்ளிப் பருகுது மானுடம் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-19, 11:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே