வள்ளுவர் காலத்தில் சாதி


ஔவைசாதி ஒவ்வாதென் றாளில்லை உண்மையிது
செவ்வியன்று செய்தொழில் சாதிநீக்க---- எவ்வாறு
செய்ததோ செங்கோல் முறையதுவாம் வள்ளுவன்சொல்
செய்தொழில் மேன்மைபிறப் பல்ல

சாதியைப் பற்றி அந்நாளில் குறை நிறை பேசி வந்த சமயம் ஔவை அதைப்பற்றி
விளக்கியுள்ளார் என்று தோன்றுகிறது. சாதி ஒழிப்புக்கு அப்போது சந்தர்ப்பமே எழவில்லை போலும் .

எழுதியவர் : பழனிராஜன் (11-Aug-19, 12:54 pm)
பார்வை : 372

மேலே