காதல்

என் அன்பே

உனக்கேன ஒரு வாழ்க்கை
பாதையை அமைத்துவிடு..

அதில் முள்ளும் மலரும் சேர்ந்து இருந்தாலும் இரண்டுக்கும்
ஆசைப்படு...

எனினேல் இந்த வாழ்க்கை
ஒரு கண்ணாமூச்சி,,,

மலர்கள் வாடி விடும் சிலநாட்களில்
ஆனால் முள்ளுகள் சில ஆண்டுகள் இருக்கும்..

நான் மலராக இருக்க
ஆசை படவில்லை..

முள்ளாக இருக்க ஆசைப்படுகிறேன்..

உன் பாதையில்...

என் கண்மணியே 👀

எழுதியவர் : ______r_j _______ (11-Aug-19, 8:59 am)
சேர்த்தது : Rajkumar
Tanglish : kaadhal
பார்வை : 182

மேலே