கடவுளின் புன்னகை

மண்ணின் மகிமை மலர்களே என்பதைத்
திண்ணமாய் நீயும் தெரிந்ததைப் பார்த்திடு,
கண்களில் காணாக் கடவுளின் புன்னகை
மண்ணிலே காட்டும் மலர்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Aug-19, 7:51 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kadavulin punnakai
பார்வை : 194

மேலே