முரண்

சஞ்சலமில்லா சந்திப்புகளும்
சப்தமில்லா மெளனங்களும்
ஒன்றுக்கொன்று
முரண் அல்ல
அது
முரண்பட்டோருக்கு முரணாகும்
அறன் கொண்டோருக்கு அறமாகும்
வித்தியாசம் தெரியா
விந்தை உலகமிது.

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (12-Aug-19, 12:20 am)
Tanglish : muran
பார்வை : 106

மேலே