ச்சீய்
கடைசி சொட்டு தேநீர் பருகும் போது கேட்கிறாள்
"நன்றாக இருக்கிறதா" என்று,
எதை கேட்கிறாள்
புரியவில்லை
தேநீரும் அழகு கேட்கும் நீரும் அழகு என்றேன்,
ச்சீய் என்கிறாள்...
கடைசி சொட்டு தேநீர் பருகும் போது கேட்கிறாள்
"நன்றாக இருக்கிறதா" என்று,
எதை கேட்கிறாள்
புரியவில்லை
தேநீரும் அழகு கேட்கும் நீரும் அழகு என்றேன்,
ச்சீய் என்கிறாள்...