கண்ணீர்
ஒவ்வொன்றாக நீ சிந்திய கண்ணீர்
இரண்டிரண்டாக வந்து வீழ்ந்தன
நீ எனக்காகாவும் சேர்த்து அழுததால்…
நீ சிந்தும் எல்லா கண்ணீரை விட
எனக்குப் பிடித்தமானது
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
என்னை சந்திக்கும்போது
நீ வடிக்கும் ஆனந்தக் கண்ணீர்தான்
ஒவ்வொன்றாக நீ சிந்திய கண்ணீர்
இரண்டிரண்டாக வந்து வீழ்ந்தன
நீ எனக்காகாவும் சேர்த்து அழுததால்…
நீ சிந்தும் எல்லா கண்ணீரை விட
எனக்குப் பிடித்தமானது
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
என்னை சந்திக்கும்போது
நீ வடிக்கும் ஆனந்தக் கண்ணீர்தான்