அரிதாரம் பூசி நடிப்பவரை நம்பாதீர்
அரிதாரம் பூசிக்கொண்டு
நடிப்பவரை நம்பாதீர்
அவர்களின் எண்ணமெல்லாம்
அதிக பணத்தின் கண்
அடிவருடி செல்லக் காண்பாய்
சுத்தமாய் இருப்பதற்கு
சூத்திரம் ஒன்று கண்டு
சுறுசுறுப்பாய் வாழ்க்கையை பழகு
சுகாதரம் நம் தாளை
சுற்றி சுற்றி அண்டி சேவை செய்திடுமே
பல பாடம் படிப்பதையும் விட
பலன் தருவதைக் கண்டு படி
படிப்பதால் பலகலையும்
பரிசாக அகம் நுழையும்
பண்பட்ட நிலையிலே உன்னைத் தொழும் உலகம்.
- - -நன்னாடன்.