பாரதி கண்ட தமிழகம்

காவிரி தென் பண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி
என்று மேவிய ஆறு பல ஓடியும்
பாட்டிலில் விக்குது பார் தண்ணீரு !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-19, 9:45 pm)
பார்வை : 135

மேலே